கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தேரூரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜெயபிரகாஷ் (51) துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்னை காரணமாக ஜெயபிரகாஷ் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது. …
The post கன்னியாகுமரியில் முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டுக் தற்கொலை appeared first on Dinakaran.